பவுல் தொடர்ந்து ஜனங்களோடு பேசுகிறார்.
நான் ஞானதிருஷ்டியடைந்தேன்
"எனக்கு தரிசனம் தோன்றியது" அல்லது "தேவன் மனிதனுக்கு தரிசனம் தந்தார் "
அவர் எனக்குச் சொல்வதைப் பார்த்தேன்
"இயேசு எனக்குச் சொல்வதைப் பார்த்தேன்"
அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்
"எருசலேமில் வாழ்கிறவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் "