initial upload
This commit is contained in:
parent
d1eb94b886
commit
ebf23ee3f4
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? பவுலை அழைத்தது யார்? அவர் என்னவாகும்படி அழைத்தார்?
|
||||
A. இயேசு கிறிஸ்துவினாலே அப்போஸ்தலனாகும்படி பவுல் அழைக்கப்பட்டான் [1:1].
|
||||
###Q? பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய கிறிஸ்துவினாலும் கொரிந்து சபைக்கு என்ன உண்டாகும்படி பவுல் விரும்பினான் ?
|
||||
A. பவுல்; பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய கிறிஸ்துவினாலும் கொரிந்து சபைக்கு கிருபையும் சமாதானமும் உண்டாகும்படி விரும்பினான் [1:3].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? கொரிந்து சபையை தேவன் எப்படி சம்பூர்ணமடையும்படி செய்தார் ?
|
||||
A. இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும், எல்லா அறிவிலும், மற்ற எல்லாவற்றிலும் சம்பூர்ணமாகும்படி செய்தார் [1:5].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? கொரிந்து சபை எந்த வரத்தில் குறைவுள்ளவர்களாயிருந்தார்கள் ?
|
||||
A. அவர்கள் யாதொரு ஆவியின் வரத்திலும் குறைவுள்ளவர்களாய் இருக்கவில்லை [1:7].
|
||||
###Q? ஏன் கொரிந்து சபையை தேவன் முடிவுபரியந்தம் நிலைத்திருக்கும்படி செய்வார் ?
|
||||
A. கர்த்தாராகிய கிறிஸ்துவின் நாளில் அவர்கள் குற்றமற்றவர்களாய் இருக்கும்படி முடிவுபரியந்தம் ஸ்திரப்படுத்துவார் [1:8].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? பவுல் கொரிந்து சபைக்கு எதை செய்யும்படி அவர்களுக்கு புத்தி சொன்னான் ?
|
||||
A. அவர்களெல்லாரும் ஒரே காரியத்தை பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும், ஏகயோசனையும் உள்ளவர்களாய் இருக்கும்படி அவர்களுக்கு பவுல் புத்தி சொன்னான் [1:10].
|
||||
###Q? குலோவேயாளின் வீட்டாரால் பவுலுக்கு அறிவிக்கப்பட்டது என்ன ?
|
||||
A. கொரிந்து சபையினருக்குள் வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் பவுலுக்கு அறிவிக்கப்பட்டது [1:11].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? வாக்குவாதத்தைக் குறித்து பவுல் கூறியது என்ன ?
|
||||
A. பவுல்: உங்களில் சிலர் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகுறீர்கள்[1:12].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? கிறிஸ்புவுக்கு, காயுவுக்குமேயன்றி வேறொருவனுக்கும் பவுல் ஞானஸ்நானம் கொடுக்காததற்கு ஏன் தேவனை ஸ்தோத்தரித்தான் ?
|
||||
A. பவுலின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லக்கூடாதபடியால் அவன் தேவனை ஸ்தோத்தரித்தான்[1:14-15].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? கிறிஸ்து எதை செய்ய பவுலை அனுப்பினார் ?
|
||||
A. சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே கிறிஸ்து, பவுலை அனுப்பினார் [1:17].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு என்னவாய் இருக்கிறது?
|
||||
A. சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாய் இருக்கிறது [1:18].
|
||||
###Q? சிலுவையைப் பற்றிய உபதேசம் இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு என்னவாய் இருக்கிறது ?
|
||||
A. சிலுவையைப் பற்றிய உபதேசம் இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு தேவ பெலனாய் இருக்கிறது [1:18].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் என்னவாக மாற்றினார் ?
|
||||
A. இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக மாற்றினார்[1:20].
|
||||
###Q? ஏன் பைத்தியமாகத் தோன்றும் ஞானத்தினால் விசுவாசிகளை இரட்சிக்க தேவன் பிரியமாய் இருக்கிறார் ?
|
||||
A. உலகஞானமானது சுயஞானத்திலே தேவனை அறியாததினாலே தேவன் அதை செய்ய பிரியமாய் இருக்கிறார் [1:21].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? தேவனுடைய அழைப்பில் எத்தனை ஞானிகள், வல்லவர்கள், பிரபுக்கள் இருக்கிறார்கள் ?
|
||||
A. அப்படி இருக்கும் அநேகரை தேவன் அழைப்பதில்ல [1:26].
|
||||
###Q? ஏன் தேவன் உலகத்தின் பைத்தியமானவைகளையும், பெலவீனர்களையும் தெரிந்துகொண்டார் ?
|
||||
A. ஞானிகளையும், பெலமுள்ளவர்களையும் தேவன் வெட்கப்படுத்தும்படி இதை செய்தார் [1:27].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமை பாராட்டாதபடிக்கு அவர் செய்தது என்ன ?
|
||||
A. உலகத்தில் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவர்களையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார் [1:28-29].
|
|
@ -0,0 +1,6 @@
|
|||
###Q? விசுவாசிகள் ஏன் இயேசு கிறிஸ்துவுக்குட்பட்டிருக்கிறார்கள் ?
|
||||
A. தேவனின் செய்கையால் அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்குட்பட்டிருக்கிறார்கள்[1:30].
|
||||
###Q? நமக்காக இயேசு கிறிஸ்து என்ன ஆனார் ?
|
||||
A. அவர் நமக்கு தேவனால் ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமானார் [1:30].
|
||||
###Q? மேன்மைப்பாராட்டுகிறவன் யாரைக் குறித்து மேன்மைப்பராட்டக்கடவன் ?
|
||||
A. மேன்மைப்பாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மைப்பராட்டக்கடவன்[1:31].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? பவுல் கொரிந்தியரிடத்திற்கு, தேவனைப்பற்றிய சாட்சியை அறிவிக்க எப்படிப்பட்டவனாக வந்தான் ?
|
||||
A. பவுல் அவர்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது, ஞானத்தோடாவது, அறிவிக்கிறவனாக வரவில்லை [2:1].
|
||||
###Q? பவுல் கொரிந்தியர்களோடே இருக்கையில் எதை அறிய தீர்மானித்திருந்தான் ?
|
||||
A. பவுல், இயேசு கிறிஸ்துவையும், சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி வேறொன்றையும் அறியாதிருக்க தீர்மானித்திருந்தான் [2:2].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? ஏன் பவுலின் பிரசங்கமும், பேச்சும் மனுஷஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும், பெலத்தினாலும் உறுதிபட்டதாயிருந்தது ?
|
||||
A. அவர்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்தினாலல்ல, தேவனுடைய பெலத்தினால் நிற்கும்படி அப்படி இருந்தது [2:4-5].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? எந்த ஞானத்தை பவுலும் அவனோடிருந்தவர்களும் பேசினார்கள் ?
|
||||
A. உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமான இரகசியமான தேவ ஞானத்தையே பேசினார்கள் [2:7].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? பவுலின் நாட்களின் பிரபுக்கள் தேவ ஞானத்தை அறிந்திருந்தால் என்ன செய்திருக்க மாட்டார்கள் ?
|
||||
A. பிரபுக்கள் தேவ ஞானத்தை அறிந்திருந்தால், மகிமையின் கர்த்தரை சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்கள்[2:8].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? பவுலும் அவனோடிருந்தவர்களும் தேவனுடைய ஞானத்தை எப்படி அறிந்தார்கள் ?
|
||||
A. தேவன் தமது ஆவியினால் ஆவிகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார் [2:10].
|
||||
###Q? யார் தேவனுடைய ஆழங்களை அறிந்திருக்கிறார் ?
|
||||
A. தேவ ஆவியானவர் ஒருவரே தேவனுடைய ஆழங்களை அறிந்திருக்கிறார் [2:11].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? பவுலும் அவனோடிருந்தவர்களும் எந்த காரணத்தினால் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றிருக்கிறார்கள் ?
|
||||
A. தேவனால் அவர்களுக்கு அருளப்பட்டவைகளை அவர்கள் அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றிருக்கிறார்கள் [2:12].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? ஏன் ஜென்மசுவாபமுள்ள மனுஷன் தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்வும், அறியவுமாட்டான் ?
|
||||
A. ஜென்மசுவாபமுள்ள மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்: அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும், அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகள் ஆதலால் அவைகளை அவன் அறியவுமாட்டான் [2:14].
|
||||
###Q? இயேசுவை விசுவாசிக்கிற யாருக்கு அவருடைய சிந்தை உண்டாகுமென்று பவுல் சொல்லுகிறான் ?
|
||||
A. பவுல்: எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது [2:16].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? ஏன் கொரிந்து விசுவாசிகளிடம் ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல பேச முடிவதில்ல என பவுல் கூருகிறார்?
|
||||
A. கொரிந்து விசுவாசிகள் மாம்சத்துக்குள்ளாயிருந்து, பொறாமையும், வாக்குவாதமும், பேதமும் இருக்கிறபடியால் அவர்களிடம் ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல பேச முடிவதில்ல என பவுல் கூருகிறார்[3:1,3].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? பவுல் யார் ? அப்பொல்லோ யார் ?
|
||||
A. அவர்கள் ஊழியக்காரர்கள், தேவனுடைய உடன் வேலையாட்கள், மற்றும் கொரிந்தியர்கள் இயேசுவை விசுவாசிக்க ஏதுவாயிருந்தவர்கள் [3:5,9].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? விளையச்செய்வது யார் ?
|
||||
A. விளையச்செய்வது தேவனே [3:7].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? அஸ்திபாரம் யார் ?
|
||||
A. இயேசு கிறிஸ்துவே அஸ்திபாரம் [3:11].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? ஒருவன் கிறிஸ்துவாகிய அஸ்திபாரத்தின்மேல் செய்யும் வேலைப்பாடு என்னவாகும் ?
|
||||
A. அவனுடைய வேலைப்பாடு நாளானது விளங்கப்பண்ணும், அக்கினியானது அதை வெளிப்படுத்தும், [3:12-13].
|
||||
###Q? ஒருவனுடைய வேளையை அக்கினி என்ன செய்யும் ?
|
||||
A. அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினி பரிசோதிக்கும் [3:13].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? ஒருவன் கட்டினது அக்கினிக்கு பின்பும் நிலைத்தால் என்ன ஆகும் ?
|
||||
A. அவன் அதன் கூலியைப் பெறுவான் [3:14].
|
||||
###Q? ஒருவன் கட்டினது அக்கினியில் வெந்துபோனால் என்னவாகும் ?
|
||||
A. அவன் நஷ்டமடைவான், அவனோ இரட்சிக்கப்படுவான்: அதுவும் அக்கினியிலகப்பட்டு தப்பினதுபோலிருக்கும் [3:15].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? நாம் யார் ? இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதால் நம்மில் வாசம்பண்ணுவது யார் ?
|
||||
A. நாம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம் எனவே தேவனுடைய ஆவி நம்மில் வாசமாயிருக்கிறார் [3:16].
|
||||
###Q? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் அவனுக்கு சம்பவிப்பது என்ன ?
|
||||
A. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் தேவன் அவனைக் கெடுப்பார் [3:17].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? உலகத்தில் தான் ஞானியென்று நினைப்பவனுக்கு பவுல் கூறுவது என்ன ?
|
||||
A. பவுல்: அவன் ஞானியாகும்படிக்கு பைத்தியக்காரனாயிருக்கக்கடவன் [3:18].
|
||||
###Q? ஞானிகளைக் குறித்து கர்த்தர் அறிந்திருப்பது என்ன ?
|
||||
A. ஞானிகளுடைய சிந்தனை வீனாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறார் [3:20].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? மனிதரைக் குறித்து மேன்மைப்பாராட்டாதபடிக்கு கொரிந்தியருக்கு பவுல் கூறுவது என்ன ?
|
||||
A. பவுல்: ஒருவனும் மனுஷனைக் குறித்து மேன்மைப்பாராட்டாதிருப்பானாக, எல்லாம் உங்களுடையதே, ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவினுடயவர்கள், கிறிஸ்து தேவனுடையவர் [3:21-23].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? பவுல் அவனைக் குறித்தும் அவனோடிருந்தவர்களைக் குறித்தும் கொரிந்தியர்கள் என்னவென்று எண்ணிக்கொள்ளும்படி கூறினான் ?
|
||||
A. அவர்களைக் கொரிந்தியர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் என்றும் தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரர்களென்றும் எண்ணும்படிக் கூறினான் [4:1].
|
||||
###Q? உக்கிராணக்காரனுக்கு அவசியமானது என்ன ?
|
||||
A. உக்கிராணக்காரன் உண்மையாய் இருப்பது அவசியம் [4:2].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? யார் பவுலை நியாயந்தீர்ப்பதாக அவன் கூறுகிறான் ?
|
||||
A. பவுல்: என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே [4:4].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? கர்த்தர் வரும்பொழுது அவர் என்ன செய்வார் ?
|
||||
A. கர்த்தர், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார் [4:5].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? ஏன் பவுல், அவனையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து இவைகளை எழுதினான் ?
|
||||
A. எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றோருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும் நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து இவைகளை எழுதினான் [4:6].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? ஏன் கொரிந்தியர்கள் ஆளுகிறவர்களாய் இருக்கவேண்டுமென்று பவுல் விரும்பினான் ?
|
||||
A. பவுல்: நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது நாங்களும் உங்களுடனேகூட ஆளுகிறவர்களாய் இருப்போம் என்றான் [4:8].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? எந்த மூன்று காரியங்களில் பவுலும் அவனோடிருந்தவர்களும் கொரிந்தியருக்கு வேறுபட்டவர்கள் ?
|
||||
A. பவுல்: நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்கள், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பெலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர் [4:10].
|
||||
###Q? பவுல் எவ்வாறு அப்போஸ்தலர்களின் மாம்ச சூழ்நிலையை விவரிக்கிறார் ?
|
||||
A. பவுல் அவர்களைக் குறித்து நாங்கள் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம் [4:11].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? பவுலும் அவனோடிருந்தவர்களும் துன்பப்படுகையில் அவர்களின் மறுமொழி என்ன ?
|
||||
A. வேலை செய்து பாடுபடுகிறோம், வையப்பட்டு ஆசீர்வதிக்கிறோம், துன்பப்பட்டு சகிக்கிறோம்,அவமதிக்கப்பட்டு வேண்டிக்கொள்கிறோம் [4:12].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? ஏன் இவைகளை கொரிந்தியர் விசுவாசிகளுக்கு பவுல் எழுதுகிறார் ?
|
||||
A. அவர்கள் பவுலுக்கு பிரியமான பிள்ளைகளென்று புத்தி சொல்லும்படி இவைகளை எழுதினான் [4:14].
|
||||
###Q? யாரை பின்பற்றும்படி பவுல் கொரிந்தியருக்கு கூறுகிறான் ?
|
||||
A. அவர்கள் பவுலை பின்பற்றி வரும்படி கூறினான் [4:16].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? எதை கொரிந்திய விசுவாசிகளுக்கு ஞாபகப்படுத்தும்படி தீமோத்தேயுவை பவுல் அனுப்பினான்?
|
||||
A. கிறிஸ்துவுக்குள்ளான பவுலின் நடக்கைகளைக் கொரிந்திய விசுவாசிகளுக்கு ஞாபகப்படுத்தும்படி தீமோத்தேயுவை பவுல் அனுப்பினான் [4:17].
|
||||
###Q? கொரிந்திய விசுவாசிகளில் சிலர் எவ்வாறு நடந்துகொண்டார்கள் ?
|
||||
A. பவுல் அவர்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதற்காகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள் [4:18].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? தேவனுடைய ராஜ்யம் எதிலே உண்டாயிருக்கிறது?
|
||||
A. தேவனுடைய ராஜ்யம் பெலத்திலே உண்டாயிருக்கிறது [4:20].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? கொரிந்து சபையைக் குறித்து பவுல் கேள்விப்பட்ட குற்றம் யாது ?
|
||||
A. ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறான் என்றும் அவர்களுக்குள்ளே விபச்சாரம் உண்டென்றும் பவுல் கேள்விப்பட்டான், [5:1].
|
||||
###Q? தன் தகப்பனுடைய மனைவியோடே பாவம் செய்தவனை என்ன செய்யவேண்டுமென்று பவுல் கூறினான் ?
|
||||
A. தன் தகப்பனுடைய மனைவியோடே பாவம் செய்தவனை அவர்களிலிருந்து கண்டிப்பாக நீக்கிவிடும்படிக் கூறினான் [5:2].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? எப்படி? ஏன் ? தன் தகப்பனுடைய மனைவியோடே பாவம் செய்தவனை நீக்கிவிடவேண்டும்?
|
||||
A. நீங்களும் என்னுடைய ஆவியும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில், அப்படிப்பட்டவனுடைய ஆவி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புசெய்கிறேன் [5:4-5].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? எதனோடு பவுல் துர்க்குணத்தையும், பொல்லாப்பையும் ஒப்பிடுகிறான் ?
|
||||
A. புளித்தமாவோடே பவுல் அவர்களை ஒப்பிடுகிறான் [5:8].
|
||||
###Q? துப்புரவுக்கும், உண்மைக்கும் பவுல் எதை உருவகப்படுத்துகிறான்?
|
||||
A. துப்புரவுக்கும், உண்மைக்கும் பவுல் புளிப்பில்லாத அப்பத்தை உருவகப்படுத்துகிறான் [5:8].
|
|
@ -0,0 +1,6 @@
|
|||
###Q? யாரோடு கலவாதிருக்க, பவுல் கொரிந்து விசுவாசிகளுக்கு கூறுகிறான் ?
|
||||
A. விபச்சாரக்காரரோடே கலவாதிருக்கும்படி பவுல் அவர்களுக்கு எழுதினான் [5:9].
|
||||
###Q? பவுல் கூறுகையில், எல்லா விபச்சாரக்காரரோடும் கலவாதிருக்கும்படி கூறினானா ?
|
||||
A. இவ்வுலகத்திலுள்ள விபச்சாரக்காரரைக் குறித்து பவுல் கூறவில்லை. அப்படியானால் அவர்கள் உலகத்தைவிட்டு நீங்கிபோகவேண்டியதாயிருக்கும் [5:10]
|
||||
###Q? பவுல் கூறுகையில், யாரோடு கலவாதிருக்க, பவுல் கொரிந்து விசுவாசிகளுக்கு கூறுகிறான் ?
|
||||
A. பவுல்: கிறிஸ்துவுக்குள் சகோதரன் அல்லது சகோதரி எனப்பட்ட ஒருவன் விபச்சாரக்காரனையாவது, பொருளாசைக்காரனையாவது, விக்கிரகாராதனைக்காரனையாவது, உதாசினனையாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக் கூடாது [5:10-11].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? விசுவாசிகள் யாரைத் தீர்ப்புச்செய்யலாம் ?
|
||||
A. விசுவாசிகள், சபைக்கு உள்ளே இருக்கிறவர்களைத் தீர்ப்புச்செய்யலாம்[5:12].
|
||||
###Q?சபைக்கு புறம்பே இருக்கிறவர்களை யார் தீர்ப்புச்செய்வார் ?
|
||||
A. சபைக்கு புறம்பே இருக்கிறவர்களை தேவனே தீர்ப்புச்செய்வார்[5:13].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? பரிசுத்தவான்கள் யாரை நியாயந்தீர்ப்பார்கள்?
|
||||
A. பரிசுத்தவான்கள் உலகத்தையும், தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்பார்கள் [6:2-3].
|
||||
###Q? கொரிந்து சபையின் பரிசுத்தவான்கள் எதை நியாந்தீர்க்ககடவர்கள் என பவுல் கூறுகிறான் ?
|
||||
A. பவுல்: ஜீவனுக்கேற்ற வழக்குகளை சபையின் பரிசுத்தவான்கள் எதை நியாந்தீர்க்ககடவர்கள் என பவுல் கூறுகிறான்[6:1-3].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? கொரிந்து சபையின் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் எப்படி தங்கள் வாதங்களை கையாளுகிறார்கள் ?
|
||||
A. ஒரு விசுவாசி மற்றொரு விசுவாசிக்கு எதிராக நியாசனத்திற்கு போகிறான், அந்த வழக்கு அவிசுவாசியாய் இருக்கிறவன் முன்பாக வைக்கப்படுகிறது [6:6].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? கொரிந்து சபையின் கிறிஸ்தவர்களிடம் இருக்கும் வழக்குகள் எந்த உண்மையைக் காட்டுகிறது ?
|
||||
A. அது அவர்களின் தோல்வியைக் காட்டுகிறது [6:7].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? எப்படிப்பட்டவன் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டான் ?
|
||||
A. அநியாயக்காரர்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிகாராதனைக்காரரும், விபச்சாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டார்கள் [6:9-10].
|
||||
###Q? முன்பு அநியாயக்காரராய் இருந்த கொரிந்து சபையின் விசுவாசிகளுக்கு சம்பவித்தது என்ன ?
|
||||
A. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டார்கள், பரிசுத்தமாக்கப்படார்கள், நீதிமான்களாக்கப்பட்டார்கள் [6:11].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? எந்த இரண்டு காரியங்கள் பவுலை ஆளுகைசெய்ய அவன் விடுவதில்லை என அவன் கூறுகிறான் ?
|
||||
A. போஜனமும், வேசித்தனமும் அவனை ஆளுகைசெய்ய அவன் விடுவதில்லை என பவுல் கூறுகிறான் [6:12-13].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? விசுவாசிகளின் சரீரம் யாருக்கு உரியது ?
|
||||
A. அவர்களின் சரீரம் கிறிஸ்துவுக்கு உரியது [6:15].
|
||||
###Q? விசுவாசிகள் வேசித்தனத்தோடு தங்களை இணைத்துக்கொள்ளலாமா ?
|
||||
A. இல்லை, ஒருபோதும் கூடாது [6:15].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? வேசித்தனத்தோடு தன்னை இணைத்துக்கொள்பவனுக்கு சம்பவிப்பது என்ன ?
|
||||
A. அவன் வேசியின் அவயங்களாகிறான்[6:16].
|
||||
###Q? கிறிஸ்துவோடு இசைந்திருப்பவனுக்கு ஏற்படுவது என்ன ?
|
||||
A. அவரோடு ஒரே ஆவியாய் இருக்கிறான் [6:17].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? வேசித்தனம் செய்கிறவர்கள் யாருக்கு விரோதமாய் பாவம் செய்கிறார்கள் ?
|
||||
A. அவர்கள் தங்கள் சொந்த சரீரத்திற்கு விரோதமாய் பாவம் செய்கிறார்கள் [6:18].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? ஏன் விசுவாசிகள் தங்கள் சரீரத்தினால் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் ?
|
||||
A. அவர்கள் கிரயத்துக்குக்கொள்ளப்பட்ட தேவனுடைய ஆலயமாய் இருப்பதினால் அவர்கள் தங்கள் சரீரத்தினாலும் தங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்தவேண்டும் [6:19-20].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? ஏன் அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாய் இருக்கவேண்டும்?
|
||||
A. வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாய் இருக்கவேண்டும் [7:2].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? கணவனுக்கும், மனைவிக்கும் தங்கள் சொந்த சரீரத்தின்மீது அதிகாரம் உண்டோ ?
|
||||
A. இல்லை, கணவனுடைய சரீரத்திற்கு அவன் மனைவியே அதிகாரியானவள், அதுபோல மனைவியின் சரீரத்திற்கும் அவள் புருஷனே அதிகாரியானவன்[7:4].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? எப்போது கணவனும், மனைவியும் தங்கள் சரீரமாய் பிரிந்திருக்கலாம் ?
|
||||
A. ஜெபத்திற்குத் தடையாய் இராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்கலாம் [7:5].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? விவாகம் பன்னாதவர்களையும், விதவைகளையும் என்ன செய்தால் நலமாயிருக்கும் என பவுல் கூறுகிறான் ?
|
||||
A. பவுல்: அவர்கள் விவாகம்பண்ணிக்கொல்லாதிருந்தால் நலமாயிருக்கும் [7:8].
|
||||
###Q? எதினால் விவாகம்பண்ணாதவர்களையும், விதவைகளையும் விவாகம்பண்ணும்படி பவுல் கூறுகிறான் ?
|
||||
A. அவர்கள் விரத்தராயிருக்கக் கூடாதிருந்தால்விவாகம்பன்னக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம் [7:9].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? விவாகம்பண்ணுகிறவர்களுக்கு கர்த்தர் கொடுக்கும் கட்டளை என்ன ?
|
||||
A. மனைவியானவள் தன் கணவனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது கணவனோடே ஒப்புரவாகக்கடவள்; கணவனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது [7:10-11].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? விசுவாசிகளில் கணவன் அல்லது மனைவி அவிசுவாசியான அவனுடைய மனைவியை அல்லது கணவனை தள்ளிவிடுவது நியாமா ?
|
||||
A. விசுவாசிகளில் கணவன் அல்லது மனைவி அவிசுவாசியான அவனுடைய மனைவி அல்லது கணவனோடே வாசமாயிருக்க சம்மதித்தால் தள்ளிவிடாதிருக்கடவர்கள் [7:12-13].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? அவிசுவாசி. விசுவாசியின் குடும்பத்தைவிட்டுப் பிரிந்துபோனால் என்ன செய்வது ?
|
||||
A. அவிசுவாசி. விசுவாசியின் குடும்பத்தைவிட்டுப் பிரிந்துபோனால் போகட்டும் [7:15].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? பவுல் எல்லா சபைகளுக்கும் அனுப்பின சட்டம் யாது ?
|
||||
A. சட்டம்: தேவன் அவனவனுக்கு பகிர்ந்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடகக்கடவன்[7:17].
|
||||
###Q? விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், விருத்தசேதனமில்லாதவர்களுக்கும் பவுல் கூறும் ஆலோசனை என்ன ?
|
||||
A. பவுல்: ஒருவன் விருத்தசேதனமுள்ளவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனமில்லாதவானயிருக்க வகைதேடாதிருக்ககடவன். விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால் அவன் விருத்தசேதனம் பெறாதிருப்பானாக [7:18].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? அடிமைகளைக் குறித்து பவுல் கூறுவது என்ன ?
|
||||
A. அடிமையாய் நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே: நீ சுயதீனனாகக் கூடுமானால் அதை நலமென்று அநுசரித்துக்கொள். கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதினனாயிருக்கிறான், மறுபடியும் மனிதருக்கு அடிமைகளாகாதிருங்கள் [7:21-23].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q?ஏன் மனிதன் தன்னைப்போலவே திருமணம் செய்யாதிருந்தால் அவனுக்கு நலமாயிருப்பதாக பவுல் நினைக்கிறான் ?
|
||||
A. இப்போது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் மனிதன் தன்னைப்போலவே திருமணம் செய்யாதிருந்தால் அவனுக்கு நலமாயிருப்பதாக பவுல் நினைக்கிறான்[7:26].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? மனைவியோடே ஒருவன் கட்டப்பட்டிருந்தால் என்ன செய்யக்கடவன் ?
|
||||
A. மனைவியோடே கட்டப்பட்டவன், கட்டவிழ்க்க வகைதேடாதிருப்பானாக [7:27].
|
||||
###Q? மனைவியை அறியாதவனும், திருமணம் செய்யாதவனும் ஏன் மனைவியைத் தேடாதிருக்கும்படி பவுல் கூறுகிறான் ?
|
||||
A. திருமணம் செய்யாதவர்களும் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள் எனவே மற்றவர்களை தப்புவிக்கும்படி அவ்வாறு பவுல் கூறுகிறான் [7:28].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? ஏன் உலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதை தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போல் இருக்கவேண்டும் ?
|
||||
A. அவ்வாறு இருக்க வேண்டும் ஏனெனில் இந்த உலகத்தில் வேஷம் எல்லாம் முடியப்போகிறது [7:31].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? ஏன் திருமணம் செய்த கிறிஸ்தவர்களால் கர்த்தருக்குரியவைகளுக்காய் கவலைப்படுவது கடினமாயிருக்கிறது ?
|
||||
A. ஏனெனில் திருமணம் செய்தவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்துக்குரியவைகளுக்காய் கவலைப்படுகிறாள் [7:33-34].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? அவளை திருமணம் செய்யாகிறவன், மற்றவன் இதில் எவன் நன்மை செய்வான் ?
|
||||
A. திருமணம் செய்துகொள்ளாதவன் அவனிலும் அதிக நன்மை செய்வான் [7:38].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? மனைவியானவள் அவள் கணவனுக்கு எவ்வளவு கட்டப்பட்டிருப்பாள் ?
|
||||
A. மனைவியானவள் அவள் கணவன் உயிரோடிருக்குங்காலம் வரைக்கும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருப்பாள் [7:39].
|
||||
###Q? விசுவாச மனைவியின் கணவன் மரித்தபின்பு, அவள் யாரை திருமணம் செய்யாலாம் ?
|
||||
A. அவள் விரும்புகிறபடி கர்த்தருக்குட்பட்டிருக்கிற எவனையாகிலும் திருமணம் செய்துகொள்ள விடுதலையாய் இருக்கிறாள் [7:39].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? பவுல் இந்த அதிகாரத்தைத் துவங்கும்போது எதைக் குறிப்பிட்டுகிறார் ?
|
||||
A. விக்கிரகங்களுக்குப் படைக்கிறவைகளைக் குறிப்பிட்டுத் துவங்குகிறார் [8:1,4].
|
||||
###Q? அறிவும், அன்பும் எதை உண்டாக்கும் ?
|
||||
A. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும் [8:1].
|
|
@ -0,0 +1,6 @@
|
|||
###Q? விக்கிரகம், தேவனுக்கு சமமானவைகளோ ?
|
||||
A. இல்லை. உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லை, ஒருவரையன்றி வேறொரு தேவன் இல்லை [8:4].
|
||||
###Q? அந்த ஒரே தேவன் யார் ?
|
||||
A. பிதாவாகிய ஒருவரே தேவன். அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது, அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம் [8:6].
|
||||
###Q? அந்த ஒரே கர்த்தர் யார் ?
|
||||
A. இயேசு கிறிஸ்துவாகிய ஒருவரே கர்த்தர். அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது, அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம் [8:6].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? சிலர் இயன்றவரைக்கும் சிலையை ஒருபொருள் என்று எண்ணி, அவைகளுக்கு படைக்கப்பட்டவைகளை சாப்பிடுகிரவர்களுக்கு சம்பவிப்பது என்ன ?
|
||||
A. அவர்களுடைய மனசாட்சி பலவீனமாய் இருப்பதால் அறுவருபாகிறது [8:7].
|
|
@ -0,0 +1,6 @@
|
|||
###Q? உணவு நம்மை தேவனிடத்தில் மேன்மையுள்ளவர்கலாகவோ அல்லது குறைவுள்ளவர்கலாகவோ மாற்றுமோ ?
|
||||
A. உணவு நம்மை தேவனுக்கு உகந்தவர்களாய் மாற்றாது. உண்பதினால் நமக்கு ஒரு மேன்மையும் இல்லை, உண்ணாதிருப்பதினால் நமக்கு ஒரு குறையும் இல்லை [8:8].
|
||||
###Q? நம்முடைய அதிகாரம் எப்படிப்பட்டதாய் போகாதபடிக்கு நாம் எச்சரிக்கையுள்ளவர்களாய் இருக்கவேண்டும் ?
|
||||
A. நம்முடைய அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் [8:9].
|
||||
###Q? அறிவுள்ளவனாகிய உன்னை சிலைக்கோவிலில் பந்தியிருக்கு ஒருவன் கண்டால், பலவீனமாகிய அவன் அல்லது அவளை நாம் என்ன செய்கிறோம் ?
|
||||
A. நாம் நம் அறிவினிமித்தம் பலவீனமான சகோதரன் அல்லது சகோதரியை கேட்டுப்போகும்படி செய்கிறோம் [8:10-11].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? கிறிஸ்துவுக்குள் பலவீனமுள்ளவர்களாகிய சகோதரனையோ அல்லது சகோதரியையோ தெரிந்து அவர்களுடைய மனசாட்சியைப் புண்படுத்துகிறதினாலே யாருக்கு எதிராக பாவம் செய்கிறோம் ?
|
||||
A. நாம் அந்த சகோதரன் அல்லது சகோதரியை இடறல் உண்டாக்குகிறோம் பின்பு கிறிஸ்துவுக்கு எதிராகப் பாவம் செய்கிறோம் [8:11-12].
|
||||
###Q? பவுலின் உணவு அவனுடைய சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால் அவன் என்ன செய்வதாக கூறுகிறான் ?
|
||||
A. பவுலின் உணவு அவனுடைய சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், அவன் இடறலடையாதபடிக்கு, என்றென்றைக்கும் மாம்சம் புசிப்பதில்லை என்கிறான் [8:13].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? பவுல் தான் அப்போஸ்தலன் என்பதற்கு என்ன ஆதாரம் தருகிறான் ?
|
||||
A. கொரிந்திய விசுவாசிகள் கர்த்தருக்குள் பவுலின் கிரியைகளாய் இருக்கிறார்கள் என்றும், பவுலின் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாய் இருப்பதாக கூறுகிறான் [9:1-2].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? அப்போஸ்தலருடைய, கர்த்தருடைய சகோதரர்கள் மற்றும் கேபா இவர்களின் அதிகாரங்களை என்னவென்று குறிப்பிடுகிறான் ?
|
||||
A. பவுல்: உண்ணவும் குடிக்கவும் அதிகாரம் உண்டு, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய அதிகாரம் உண்டு என்கிறான் [9:4-5].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? எவன் சொந்தபணத்தை செலவழித்து, தண்டிலே சேவகம் பண்ணுவான் என்று என்ன உவமையைப் பவுல் கூறுகிறான் ?
|
||||
A. பவுல், எவன் திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி அதின் கனியை புசியாதிருப்பான், எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான் [9:7].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? வேலை செய்கிறவன் தன் பங்கையோ அல்லது ஒருவனுடையக் கூலியைப் பெறுவதைக் குறித்து பவுல்: மோசேயின் எந்த பிரமாணத்தை குறிப்பிட்டான் ?
|
||||
A. பவுல் கூறிய பிரமாணம்: போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயக என்று வழக்காடுவதற்கு உதவியாகக் கூறினான் [9:9].
|
||||
###Q? பவுலுக்கும் அவனோடேகூட இருக்கிறவர்களுக்கும் கொரிந்து விசுவாசிகளிடம் என்ன அதிகாரம் இருந்தும் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை என பவுல் கூறுகிறான் ?
|
||||
A. பவுலும் அவனோடேகூட இருக்கிறவர்களும் கொரிந்தியருக்கு ஆவிக்குரிய நன்மை விதைத்திருக்க, அவர்கள் சரீர நன்மைகளை அறுக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டென்பதைக் கூறுகிறான் [9:11-12].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? நற்செய்தியைப் போதிக்கிறவர்களைக் குறித்து கர்த்தர் என்ன கட்டளைக் கொடுத்திருக்கிறார் ?
|
||||
A. நற்செய்தியைப் போதிக்கிறவர்கள், நற்செய்தியினாலே பிழைப்பு உண்டாக்கவேண்டுமென்று கர்த்தரும் கட்டளைக் கொடுத்திருக்கிறார் [9:14].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q?நற்செய்தியை பிரசங்கிப்பதைக் குறித்துப் பவுல் மேன்மைப்பாராட்ட இடமில்லை என்கிறான். ஏன் அவனால் மேன்மைப்பாராட்டக் கூடாமற் போயிற்று ?
|
||||
A.நற்செய்தியை பிரசங்கிப்பதைக் குறித்துப் பவுல் மேன்மைப்பாராட்ட இடமில்லை என்கிறான், ஏனெனில் அது அவன் கடமையாயிருக்கிறது [9:16].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? ஏன் பவுல் எல்லோருக்கும் அடிமையானான் ?
|
||||
A. தேவனுக்காக அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன் [9:19].
|
||||
###Q? தேவனுக்காக அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யாருக்கு பவுல் என்னவாக மாறினான் ?
|
||||
A. யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப்பிரமாணம் இல்லாதவர்களுக்கு, நியாயப்பிரமாணம் இல்லாதவன் போலவும், பலவீனருக்கு பலவீனனைப் போலவும், எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு பவுல் எல்லோருக்கும் எல்லாமுமானான் [9:20-22].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? எதினால் பவுல் எல்லாவற்றையும் நற்செய்தியின் பொருட்டு எல்லாவற்றையும் செய்தான் ?
|
||||
A. நற்செய்தியில் அவன் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே அப்படி செய்தான் [9:23].
|
|
@ -0,0 +1,5 @@
|
|||
A. பந்தயத்தை பெற்றுக்கொள்ளும்படி ஓடவேண்டுமென்று பவுல் கூறுகிறான் [9:24].
|
||||
###Q? பவுல் எதைப் பெற்றுக்கொள்ளும்படி ஓடுகிறான் ?
|
||||
A. அழிவில்லாத கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளும்படி பவுல் ஓடுகிறான்[9:25].
|
||||
###Q? எதினால் பவுல் தன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்படுத்துகிறான் ?
|
||||
A. மற்றவர்களுக்கு பிரசங்கம்பண்ணுகிற அவன் தானே ஆகாதவானாய் போகாதபடிக்கு, அவன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்படுத்துகிறான் [9:27].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? மோசேயின் நாட்களில் அவர்கள் பிதாக்களுக்கு பொதுவாக ஏற்பட்ட அனுபவங்கள் என்ன ?
|
||||
A. எல்லோரும் மேகத்துக்கு கீழாயிருந்தார்கள், சமுத்திரத்தின் வழியாய் நடந்துபோனார்கள், எல்லோரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள், எல்லோரும் ஒரே ஞானபோஜனத்தை புசித்தார்கள் எல்லோரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள் [10:1-4].
|
||||
###Q? அவர்கள் பிதாக்களோடே சென்ற ஞானக்கன்மலை யார் ?
|
||||
A. அந்த ஞானக்கன்மலை கிறிஸ்துவே [10:4].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? ஏன் மோசேயின் நாட்களில் இருந்த பிதாக்களிடம் தேவன் பிரியமாய் இருக்கவில்லை ?
|
||||
A. அவர்கள் பொல்லாங்கானவைகளை இச்சித்து, வேசித்தனம்பண்ணி, கிறிஸ்துவை பரீட்சை பார்த்தார்கள் எனவே தேவன் அவர்களிடம் பிரியமாய் இருக்கவில்லை [10:6-10].
|
||||
###Q? அவர்கள் பிதாக்களின் செய்கைக்கு தண்டனையாக தேவன் செய்தது என்ன ?
|
||||
A. சிலர் பாம்புகளினாலே அழிக்கப்பட்டார்கள், சிலர் சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள் மற்றும் அநேகர் வனாந்திரத்திலே விழுந்துபோனார்கள் [10:5 & 8-10].
|
|
@ -0,0 +1,6 @@
|
|||
###Q? ஏன் அவைகள் சம்பவித்தன, எதினால் எழுதப்பட்டும் இருக்கின்றன ?
|
||||
A. அவைகள் திரிஷ்டாந்தங்களாக சம்பவித்து, நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டுமிருக்கிறது [10:11].
|
||||
###Q? ஏதேனும் தனிப்பட்ட சோதனை நமக்கு சம்பவித்ததுண்டோ ?
|
||||
A. இல்லை, மனுஷருக்கு நேரிடுகிற சோதனையே தவிர வேறே சோதனை நேரிடுவதில்லை [10:13].
|
||||
###Q? நாம் சோதனையைத் தாங்கும்படி தேவன் நமக்கு செய்தது என்ன ?
|
||||
A. நாம் சோதனையைத் தாங்கத்தக்கதாகவும், அதற்கு தப்பிப்போகும்படியான போக்கையும் உண்டாக்குவார் [10:13].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? பவுல்; கொரிந்திய விசுவாசிகளை எதற்கு விலகி ஓடும்படி எச்சரிக்கிறார் ?
|
||||
A. சிலையாராதனைக்கு விலகி ஓடும்படி எச்சரிக்கிறான் [10:14].
|
||||
###Q? விசுவாசிகள் ஆசீர்வதிக்கும் அசீர்வாதத்தின் பாத்திரமும், அவர்கள் பிட்கிற அப்பமும் எது ?
|
||||
A. விசுவாசிகள் ஆசீர்வதிக்கும் அசீர்வாததின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தமும், அவர்கள் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரமாய் இருக்கிறது [10:16].
|
|
@ -0,0 +1,6 @@
|
|||
###Q? யூதரல்லாதவர்கள் யாருக்கு பலிசெலுத்துகிறார்கள் ?
|
||||
A. தேவனுக்கு அல்ல பேய்களுக்கே அவர்கள் பலிசெலுத்துகிறார்கள் [10:20].
|
||||
###Q? கொரிந்து விசுவாசிகள் பேய்களோடே ஐக்கியமாய் இருப்பதை விரும்பாத பவுல், அவர்கள் என்ன செய்யக் கூடாது என்கிறான் ?
|
||||
A. பவுல்: அவர்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும், பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாது. அவர்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும், பேய்களுடைய போஜனபந்திக்கும், பங்குள்ளவர்களாய் இருக்கக் கூடாது என்கிறான் [10:20-21].
|
||||
###Q? விசுவாசிகள் தேவனோடும், பேய்களோடே ஐக்கியமாய் இருந்தால் நாம் என்ன செய்கிறோம் ?
|
||||
A. கர்த்தருக்கு எரிச்சல் மூட்டுகிறோம் [10:22].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? நாம் சுயபிரயோஜனத்தைத் தேடலாமா ?
|
||||
A. கூடாது. மாறாக பிறனுடையப் பிரயோஜனத்தைத் தேடக்கடவன் [10:24].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? அவிசுவாசி ஒருவன் உன்னை விருந்துக்கு அழைத்தால், மனமிருந்தால் போகலாம், அங்கே நீ செய்யவேண்டியது என்ன ?
|
||||
A. உன் மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல் முன் வைக்கப்படுகிற எதையும் உண்ணலாம் [10:27].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? அது சிலைகளுக்கு படைக்கப்பட்டதென்று ஒருவன் உனக்கு சொன்னால் ஏன் அதை நீ உண்ணக்கூடாது ?
|
||||
A. உனக்கு அறிவித்தவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படாமலிருக்கும்படிக்கு அதை நீ உண்ணாதிருக்கவேண்டும் [10:28-29].
|
|
@ -0,0 +1,4 @@
|
|||
###Q? எதை நாம் தேவனுடைய மகிமைக்காய் செய்யவேண்டும் ?
|
||||
A. நாம் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்காய் செய்யவேண்டும் [10:31].
|
||||
###Q? ஏன் நாம் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாய் இருக்கவேண்டும் ?
|
||||
A. அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு நாம் இடறலற்றவர்களாய் இருக்கவேண்டும்[10:32-33].
|
|
@ -0,0 +1,14 @@
|
|||
###Q? யாரைப் பின்பற்றும்படி பவுல் கொரிந்து விசுவாசிகளிடம் கூறுகிறான் ?
|
||||
A. பவுலை பின்பற்றும்படி கொரிந்து விசுவாசிகளிடம் பவுல் கூறுகிறான்[11:1].
|
||||
###Q? பவுல் யாரைப் பின்பற்றுகிறான் ?
|
||||
A. பவுல், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறான் [11:1].
|
||||
###Q? பவுல் எதற்காக கொரிந்து விசுவாசிகளை புகழ்ந்தான் ?
|
||||
A. பவுலை நினைத்துக்கொண்டிருப்பதற்காகவும், ஒப்புவித்த கட்டளைகளைக் கைக்கொண்டுவருகிறதினிமித்தமும் கொரிந்து விசுவாசிகளைப் புகழ்ந்தான் [11:2].
|
||||
###Q? கிறிஸ்துவுக்கு தலையாய் இருப்பது யார் ?
|
||||
A. தேவனே கிறிஸ்துவுக்கு தலையாய் இருக்கிறார் [11:3].
|
||||
###Q? மனிதனுக்கு தலையாய் இருப்பது யார் ?
|
||||
A. ஒவ்வொரு மனிதனுக்கும் தலையாய் இருப்பது கிறிஸ்துவே [11:3].
|
||||
###Q? ஸ்திரீக்குத் தலையாய் இருப்பது யார் ?
|
||||
A. ஸ்திரீக்குத் தலையாய் இருப்பது கணவனேனே [11:3].
|
||||
###Q? தலையை மூடிக்கொண்டு ஜெபம்பண்ணுகிற கணவன் என்ன செய்கிறான் ?
|
||||
A. அப்படி அவன் ஜெபிக்கும்பொழுது, அவன் தன்தலையை கனவீனப்படுத்துகிறான் [11:4].
|
|
@ -0,0 +1,2 @@
|
|||
###Q? தலையை மூடாமல் ஜெபம்பண்ணுகிற பெண் என்ன செய்கிறாள் ?
|
||||
A. அப்படி அவள் ஜெபிக்கும்பொழுது, அவள் தன்தலையை கனவீனப்படுத்துகிறாள்[11:5].
|
Some files were not shown because too many files have changed in this diff Show More
Loading…
Reference in New Issue