initial upload

This commit is contained in:
Larry Versaw 2017-08-29 13:58:24 -06:00
parent d1eb94b886
commit ebf23ee3f4
3619 changed files with 9074 additions and 0 deletions

4
1CO/01/01.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? பவுலை அழைத்தது யார்? அவர் என்னவாகும்படி அழைத்தார்?
A. இயேசு கிறிஸ்துவினாலே அப்போஸ்தலனாகும்படி பவுல் அழைக்கப்பட்டான் [1:1].
###Q? பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய கிறிஸ்துவினாலும் கொரிந்து சபைக்கு என்ன உண்டாகும்படி பவுல் விரும்பினான் ?
A. பவுல்; பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய கிறிஸ்துவினாலும் கொரிந்து சபைக்கு கிருபையும் சமாதானமும் உண்டாகும்படி விரும்பினான் [1:3].

2
1CO/01/04.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? கொரிந்து சபையை தேவன் எப்படி சம்பூர்ணமடையும்படி செய்தார் ?
A. இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும், எல்லா அறிவிலும், மற்ற எல்லாவற்றிலும் சம்பூர்ணமாகும்படி செய்தார் [1:5].

4
1CO/01/07.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? கொரிந்து சபை எந்த வரத்தில் குறைவுள்ளவர்களாயிருந்தார்கள் ?
A. அவர்கள் யாதொரு ஆவியின் வரத்திலும் குறைவுள்ளவர்களாய் இருக்கவில்லை [1:7].
###Q? ஏன் கொரிந்து சபையை தேவன் முடிவுபரியந்தம் நிலைத்திருக்கும்படி செய்வார் ?
A. கர்த்தாராகிய கிறிஸ்துவின் நாளில் அவர்கள் குற்றமற்றவர்களாய் இருக்கும்படி முடிவுபரியந்தம் ஸ்திரப்படுத்துவார் [1:8].

4
1CO/01/10.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? பவுல் கொரிந்து சபைக்கு எதை செய்யும்படி அவர்களுக்கு புத்தி சொன்னான் ?
A. அவர்களெல்லாரும் ஒரே காரியத்தை பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும், ஏகயோசனையும் உள்ளவர்களாய் இருக்கும்படி அவர்களுக்கு பவுல் புத்தி சொன்னான் [1:10].
###Q? குலோவேயாளின் வீட்டாரால் பவுலுக்கு அறிவிக்கப்பட்டது என்ன ?
A. கொரிந்து சபையினருக்குள் வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் பவுலுக்கு அறிவிக்கப்பட்டது [1:11].

2
1CO/01/12.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? வாக்குவாதத்தைக் குறித்து பவுல் கூறியது என்ன ?
A. பவுல்: உங்களில் சிலர் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகுறீர்கள்[1:12].

2
1CO/01/14.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? கிறிஸ்புவுக்கு, காயுவுக்குமேயன்றி வேறொருவனுக்கும் பவுல் ஞானஸ்நானம் கொடுக்காததற்கு ஏன் தேவனை ஸ்தோத்தரித்தான் ?
A. பவுலின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லக்கூடாதபடியால் அவன் தேவனை ஸ்தோத்தரித்தான்[1:14-15].

2
1CO/01/17.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? கிறிஸ்து எதை செய்ய பவுலை அனுப்பினார் ?
A. சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே கிறிஸ்து, பவுலை அனுப்பினார் [1:17].

4
1CO/01/18.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு என்னவாய் இருக்கிறது?
A. சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாய் இருக்கிறது [1:18].
###Q? சிலுவையைப் பற்றிய உபதேசம் இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு என்னவாய் இருக்கிறது ?
A. சிலுவையைப் பற்றிய உபதேசம் இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு தேவ பெலனாய் இருக்கிறது [1:18].

4
1CO/01/20.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் என்னவாக மாற்றினார் ?
A. இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக மாற்றினார்[1:20].
###Q? ஏன் பைத்தியமாகத் தோன்றும் ஞானத்தினால் விசுவாசிகளை இரட்சிக்க தேவன் பிரியமாய் இருக்கிறார் ?
A. உலகஞானமானது சுயஞானத்திலே தேவனை அறியாததினாலே தேவன் அதை செய்ய பிரியமாய் இருக்கிறார் [1:21].

0
1CO/01/22.md Normal file
View File

0
1CO/01/24.md Normal file
View File

4
1CO/01/26.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? தேவனுடைய அழைப்பில் எத்தனை ஞானிகள், வல்லவர்கள், பிரபுக்கள் இருக்கிறார்கள் ?
A. அப்படி இருக்கும் அநேகரை தேவன் அழைப்பதில்ல [1:26].
###Q? ஏன் தேவன் உலகத்தின் பைத்தியமானவைகளையும், பெலவீனர்களையும் தெரிந்துகொண்டார் ?
A. ஞானிகளையும், பெலமுள்ளவர்களையும் தேவன் வெட்கப்படுத்தும்படி இதை செய்தார் [1:27].

2
1CO/01/28.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமை பாராட்டாதபடிக்கு அவர் செய்தது என்ன ?
A. உலகத்தில் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவர்களையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார் [1:28-29].

6
1CO/01/30.md Normal file
View File

@ -0,0 +1,6 @@
###Q? விசுவாசிகள் ஏன் இயேசு கிறிஸ்துவுக்குட்பட்டிருக்கிறார்கள் ?
A. தேவனின் செய்கையால் அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்குட்பட்டிருக்கிறார்கள்[1:30].
###Q? நமக்காக இயேசு கிறிஸ்து என்ன ஆனார் ?
A. அவர் நமக்கு தேவனால் ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமானார் [1:30].
###Q? மேன்மைப்பாராட்டுகிறவன் யாரைக் குறித்து மேன்மைப்பராட்டக்கடவன் ?
A. மேன்மைப்பாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மைப்பராட்டக்கடவன்[1:31].

4
1CO/02/01.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? பவுல் கொரிந்தியரிடத்திற்கு, தேவனைப்பற்றிய சாட்சியை அறிவிக்க எப்படிப்பட்டவனாக வந்தான் ?
A. பவுல் அவர்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது, ஞானத்தோடாவது, அறிவிக்கிறவனாக வரவில்லை [2:1].
###Q? பவுல் கொரிந்தியர்களோடே இருக்கையில் எதை அறிய தீர்மானித்திருந்தான் ?
A. பவுல், இயேசு கிறிஸ்துவையும், சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி வேறொன்றையும் அறியாதிருக்க தீர்மானித்திருந்தான் [2:2].

2
1CO/02/03.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? ஏன் பவுலின் பிரசங்கமும், பேச்சும் மனுஷஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும், பெலத்தினாலும் உறுதிபட்டதாயிருந்தது ?
A. அவர்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்தினாலல்ல, தேவனுடைய பெலத்தினால் நிற்கும்படி அப்படி இருந்தது [2:4-5].

2
1CO/02/06.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? எந்த ஞானத்தை பவுலும் அவனோடிருந்தவர்களும் பேசினார்கள் ?
A. உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமான இரகசியமான தேவ ஞானத்தையே பேசினார்கள் [2:7].

2
1CO/02/08.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? பவுலின் நாட்களின் பிரபுக்கள் தேவ ஞானத்தை அறிந்திருந்தால் என்ன செய்திருக்க மாட்டார்கள் ?
A. பிரபுக்கள் தேவ ஞானத்தை அறிந்திருந்தால், மகிமையின் கர்த்தரை சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்கள்[2:8].

4
1CO/02/10.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? பவுலும் அவனோடிருந்தவர்களும் தேவனுடைய ஞானத்தை எப்படி அறிந்தார்கள் ?
A. தேவன் தமது ஆவியினால் ஆவிகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார் [2:10].
###Q? யார் தேவனுடைய ஆழங்களை அறிந்திருக்கிறார் ?
A. தேவ ஆவியானவர் ஒருவரே தேவனுடைய ஆழங்களை அறிந்திருக்கிறார் [2:11].

2
1CO/02/12.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? பவுலும் அவனோடிருந்தவர்களும் எந்த காரணத்தினால் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றிருக்கிறார்கள் ?
A. தேவனால் அவர்களுக்கு அருளப்பட்டவைகளை அவர்கள் அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றிருக்கிறார்கள் [2:12].

4
1CO/02/14.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? ஏன் ஜென்மசுவாபமுள்ள மனுஷன் தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்வும், அறியவுமாட்டான் ?
A. ஜென்மசுவாபமுள்ள மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்: அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும், அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகள் ஆதலால் அவைகளை அவன் அறியவுமாட்டான் [2:14].
###Q? இயேசுவை விசுவாசிக்கிற யாருக்கு அவருடைய சிந்தை உண்டாகுமென்று பவுல் சொல்லுகிறான் ?
A. பவுல்: எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது [2:16].

2
1CO/03/01.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? ஏன் கொரிந்து விசுவாசிகளிடம் ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல பேச முடிவதில்ல என பவுல் கூருகிறார்?
A. கொரிந்து விசுவாசிகள் மாம்சத்துக்குள்ளாயிருந்து, பொறாமையும், வாக்குவாதமும், பேதமும் இருக்கிறபடியால் அவர்களிடம் ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல பேச முடிவதில்ல என பவுல் கூருகிறார்[3:1,3].

2
1CO/03/03.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? பவுல் யார் ? அப்பொல்லோ யார் ?
A. அவர்கள் ஊழியக்காரர்கள், தேவனுடைய உடன் வேலையாட்கள், மற்றும் கொரிந்தியர்கள் இயேசுவை விசுவாசிக்க ஏதுவாயிருந்தவர்கள் [3:5,9].

2
1CO/03/06.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? விளையச்செய்வது யார் ?
A. விளையச்செய்வது தேவனே [3:7].

0
1CO/03/08.md Normal file
View File

2
1CO/03/10.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? அஸ்திபாரம் யார் ?
A. இயேசு கிறிஸ்துவே அஸ்திபாரம் [3:11].

4
1CO/03/12.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? ஒருவன் கிறிஸ்துவாகிய அஸ்திபாரத்தின்மேல் செய்யும் வேலைப்பாடு என்னவாகும் ?
A. அவனுடைய வேலைப்பாடு நாளானது விளங்கப்பண்ணும், அக்கினியானது அதை வெளிப்படுத்தும், [3:12-13].
###Q? ஒருவனுடைய வேளையை அக்கினி என்ன செய்யும் ?
A. அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினி பரிசோதிக்கும் [3:13].

4
1CO/03/14.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? ஒருவன் கட்டினது அக்கினிக்கு பின்பும் நிலைத்தால் என்ன ஆகும் ?
A. அவன் அதன் கூலியைப் பெறுவான் [3:14].
###Q? ஒருவன் கட்டினது அக்கினியில் வெந்துபோனால் என்னவாகும் ?
A. அவன் நஷ்டமடைவான், அவனோ இரட்சிக்கப்படுவான்: அதுவும் அக்கினியிலகப்பட்டு தப்பினதுபோலிருக்கும் [3:15].

4
1CO/03/16.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? நாம் யார் ? இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதால் நம்மில் வாசம்பண்ணுவது யார் ?
A. நாம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம் எனவே தேவனுடைய ஆவி நம்மில் வாசமாயிருக்கிறார் [3:16].
###Q? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் அவனுக்கு சம்பவிப்பது என்ன ?
A. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் தேவன் அவனைக் கெடுப்பார் [3:17].

4
1CO/03/18.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? உலகத்தில் தான் ஞானியென்று நினைப்பவனுக்கு பவுல் கூறுவது என்ன ?
A. பவுல்: அவன் ஞானியாகும்படிக்கு பைத்தியக்காரனாயிருக்கக்கடவன் [3:18].
###Q? ஞானிகளைக் குறித்து கர்த்தர் அறிந்திருப்பது என்ன ?
A. ஞானிகளுடைய சிந்தனை வீனாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறார் [3:20].

2
1CO/03/21.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? மனிதரைக் குறித்து மேன்மைப்பாராட்டாதபடிக்கு கொரிந்தியருக்கு பவுல் கூறுவது என்ன ?
A. பவுல்: ஒருவனும் மனுஷனைக் குறித்து மேன்மைப்பாராட்டாதிருப்பானாக, எல்லாம் உங்களுடையதே, ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவினுடயவர்கள், கிறிஸ்து தேவனுடையவர் [3:21-23].

4
1CO/04/01.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? பவுல் அவனைக் குறித்தும் அவனோடிருந்தவர்களைக் குறித்தும் கொரிந்தியர்கள் என்னவென்று எண்ணிக்கொள்ளும்படி கூறினான் ?
A. அவர்களைக் கொரிந்தியர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் என்றும் தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரர்களென்றும் எண்ணும்படிக் கூறினான் [4:1].
###Q? உக்கிராணக்காரனுக்கு அவசியமானது என்ன ?
A. உக்கிராணக்காரன் உண்மையாய் இருப்பது அவசியம் [4:2].

2
1CO/04/03.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? யார் பவுலை நியாயந்தீர்ப்பதாக அவன் கூறுகிறான் ?
A. பவுல்: என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே [4:4].

2
1CO/04/05.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? கர்த்தர் வரும்பொழுது அவர் என்ன செய்வார் ?
A. கர்த்தர், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார் [4:5].

2
1CO/04/06.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? ஏன் பவுல், அவனையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து இவைகளை எழுதினான் ?
A. எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றோருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும் நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து இவைகளை எழுதினான் [4:6].

2
1CO/04/08.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? ஏன் கொரிந்தியர்கள் ஆளுகிறவர்களாய் இருக்கவேண்டுமென்று பவுல் விரும்பினான் ?
A. பவுல்: நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது நாங்களும் உங்களுடனேகூட ஆளுகிறவர்களாய் இருப்போம் என்றான் [4:8].

4
1CO/04/10.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? எந்த மூன்று காரியங்களில் பவுலும் அவனோடிருந்தவர்களும் கொரிந்தியருக்கு வேறுபட்டவர்கள் ?
A. பவுல்: நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்கள், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பெலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர் [4:10].
###Q? பவுல் எவ்வாறு அப்போஸ்தலர்களின் மாம்ச சூழ்நிலையை விவரிக்கிறார் ?
A. பவுல் அவர்களைக் குறித்து நாங்கள் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம் [4:11].

2
1CO/04/12.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? பவுலும் அவனோடிருந்தவர்களும் துன்பப்படுகையில் அவர்களின் மறுமொழி என்ன ?
A. வேலை செய்து பாடுபடுகிறோம், வையப்பட்டு ஆசீர்வதிக்கிறோம், துன்பப்பட்டு சகிக்கிறோம்,அவமதிக்கப்பட்டு வேண்டிக்கொள்கிறோம் [4:12].

4
1CO/04/14.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? ஏன் இவைகளை கொரிந்தியர் விசுவாசிகளுக்கு பவுல் எழுதுகிறார் ?
A. அவர்கள் பவுலுக்கு பிரியமான பிள்ளைகளென்று புத்தி சொல்லும்படி இவைகளை எழுதினான் [4:14].
###Q? யாரை பின்பற்றும்படி பவுல் கொரிந்தியருக்கு கூறுகிறான் ?
A. அவர்கள் பவுலை பின்பற்றி வரும்படி கூறினான் [4:16].

4
1CO/04/17.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? எதை கொரிந்திய விசுவாசிகளுக்கு ஞாபகப்படுத்தும்படி தீமோத்தேயுவை பவுல் அனுப்பினான்?
A. கிறிஸ்துவுக்குள்ளான பவுலின் நடக்கைகளைக் கொரிந்திய விசுவாசிகளுக்கு ஞாபகப்படுத்தும்படி தீமோத்தேயுவை பவுல் அனுப்பினான் [4:17].
###Q? கொரிந்திய விசுவாசிகளில் சிலர் எவ்வாறு நடந்துகொண்டார்கள் ?
A. பவுல் அவர்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதற்காகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள் [4:18].

2
1CO/04/19.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? தேவனுடைய ராஜ்யம் எதிலே உண்டாயிருக்கிறது?
A. தேவனுடைய ராஜ்யம் பெலத்திலே உண்டாயிருக்கிறது [4:20].

4
1CO/05/01.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? கொரிந்து சபையைக் குறித்து பவுல் கேள்விப்பட்ட குற்றம் யாது ?
A. ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறான் என்றும் அவர்களுக்குள்ளே விபச்சாரம் உண்டென்றும் பவுல் கேள்விப்பட்டான், [5:1].
###Q? தன் தகப்பனுடைய மனைவியோடே பாவம் செய்தவனை என்ன செய்யவேண்டுமென்று பவுல் கூறினான் ?
A. தன் தகப்பனுடைய மனைவியோடே பாவம் செய்தவனை அவர்களிலிருந்து கண்டிப்பாக நீக்கிவிடும்படிக் கூறினான் [5:2].

2
1CO/05/03.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? எப்படி? ஏன் ? தன் தகப்பனுடைய மனைவியோடே பாவம் செய்தவனை நீக்கிவிடவேண்டும்?
A. நீங்களும் என்னுடைய ஆவியும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில், அப்படிப்பட்டவனுடைய ஆவி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புசெய்கிறேன் [5:4-5].

4
1CO/05/06.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? எதனோடு பவுல் துர்க்குணத்தையும், பொல்லாப்பையும் ஒப்பிடுகிறான் ?
A. புளித்தமாவோடே பவுல் அவர்களை ஒப்பிடுகிறான் [5:8].
###Q? துப்புரவுக்கும், உண்மைக்கும் பவுல் எதை உருவகப்படுத்துகிறான்?
A. துப்புரவுக்கும், உண்மைக்கும் பவுல் புளிப்பில்லாத அப்பத்தை உருவகப்படுத்துகிறான் [5:8].

6
1CO/05/09.md Normal file
View File

@ -0,0 +1,6 @@
###Q? யாரோடு கலவாதிருக்க, பவுல் கொரிந்து விசுவாசிகளுக்கு கூறுகிறான் ?
A. விபச்சாரக்காரரோடே கலவாதிருக்கும்படி பவுல் அவர்களுக்கு எழுதினான் [5:9].
###Q? பவுல் கூறுகையில், எல்லா விபச்சாரக்காரரோடும் கலவாதிருக்கும்படி கூறினானா ?
A. இவ்வுலகத்திலுள்ள விபச்சாரக்காரரைக் குறித்து பவுல் கூறவில்லை. அப்படியானால் அவர்கள் உலகத்தைவிட்டு நீங்கிபோகவேண்டியதாயிருக்கும் [5:10]
###Q? பவுல் கூறுகையில், யாரோடு கலவாதிருக்க, பவுல் கொரிந்து விசுவாசிகளுக்கு கூறுகிறான் ?
A. பவுல்: கிறிஸ்துவுக்குள் சகோதரன் அல்லது சகோதரி எனப்பட்ட ஒருவன் விபச்சாரக்காரனையாவது, பொருளாசைக்காரனையாவது, விக்கிரகாராதனைக்காரனையாவது, உதாசினனையாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக் கூடாது [5:10-11].

4
1CO/05/11.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? விசுவாசிகள் யாரைத் தீர்ப்புச்செய்யலாம் ?
A. விசுவாசிகள், சபைக்கு உள்ளே இருக்கிறவர்களைத் தீர்ப்புச்செய்யலாம்[5:12].
###Q?சபைக்கு புறம்பே இருக்கிறவர்களை யார் தீர்ப்புச்செய்வார் ?
A. சபைக்கு புறம்பே இருக்கிறவர்களை தேவனே தீர்ப்புச்செய்வார்[5:13].

4
1CO/06/01.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? பரிசுத்தவான்கள் யாரை நியாயந்தீர்ப்பார்கள்?
A. பரிசுத்தவான்கள் உலகத்தையும், தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்பார்கள் [6:2-3].
###Q? கொரிந்து சபையின் பரிசுத்தவான்கள் எதை நியாந்தீர்க்ககடவர்கள் என பவுல் கூறுகிறான் ?
A. பவுல்: ஜீவனுக்கேற்ற வழக்குகளை சபையின் பரிசுத்தவான்கள் எதை நியாந்தீர்க்ககடவர்கள் என பவுல் கூறுகிறான்[6:1-3].

2
1CO/06/04.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? கொரிந்து சபையின் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் எப்படி தங்கள் வாதங்களை கையாளுகிறார்கள் ?
A. ஒரு விசுவாசி மற்றொரு விசுவாசிக்கு எதிராக நியாசனத்திற்கு போகிறான், அந்த வழக்கு அவிசுவாசியாய் இருக்கிறவன் முன்பாக வைக்கப்படுகிறது [6:6].

2
1CO/06/07.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? கொரிந்து சபையின் கிறிஸ்தவர்களிடம் இருக்கும் வழக்குகள் எந்த உண்மையைக் காட்டுகிறது ?
A. அது அவர்களின் தோல்வியைக் காட்டுகிறது [6:7].

4
1CO/06/09.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? எப்படிப்பட்டவன் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டான் ?
A. அநியாயக்காரர்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிகாராதனைக்காரரும், விபச்சாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டார்கள் [6:9-10].
###Q? முன்பு அநியாயக்காரராய் இருந்த கொரிந்து சபையின் விசுவாசிகளுக்கு சம்பவித்தது என்ன ?
A. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டார்கள், பரிசுத்தமாக்கப்படார்கள், நீதிமான்களாக்கப்பட்டார்கள் [6:11].

2
1CO/06/12.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? எந்த இரண்டு காரியங்கள் பவுலை ஆளுகைசெய்ய அவன் விடுவதில்லை என அவன் கூறுகிறான் ?
A. போஜனமும், வேசித்தனமும் அவனை ஆளுகைசெய்ய அவன் விடுவதில்லை என பவுல் கூறுகிறான் [6:12-13].

4
1CO/06/14.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? விசுவாசிகளின் சரீரம் யாருக்கு உரியது ?
A. அவர்களின் சரீரம் கிறிஸ்துவுக்கு உரியது [6:15].
###Q? விசுவாசிகள் வேசித்தனத்தோடு தங்களை இணைத்துக்கொள்ளலாமா ?
A. இல்லை, ஒருபோதும் கூடாது [6:15].

4
1CO/06/16.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? வேசித்தனத்தோடு தன்னை இணைத்துக்கொள்பவனுக்கு சம்பவிப்பது என்ன ?
A. அவன் வேசியின் அவயங்களாகிறான்[6:16].
###Q? கிறிஸ்துவோடு இசைந்திருப்பவனுக்கு ஏற்படுவது என்ன ?
A. அவரோடு ஒரே ஆவியாய் இருக்கிறான் [6:17].

2
1CO/06/18.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? வேசித்தனம் செய்கிறவர்கள் யாருக்கு விரோதமாய் பாவம் செய்கிறார்கள் ?
A. அவர்கள் தங்கள் சொந்த சரீரத்திற்கு விரோதமாய் பாவம் செய்கிறார்கள் [6:18].

2
1CO/06/19.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? ஏன் விசுவாசிகள் தங்கள் சரீரத்தினால் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் ?
A. அவர்கள் கிரயத்துக்குக்கொள்ளப்பட்ட தேவனுடைய ஆலயமாய் இருப்பதினால் அவர்கள் தங்கள் சரீரத்தினாலும் தங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்தவேண்டும் [6:19-20].

2
1CO/07/01.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? ஏன் அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாய் இருக்கவேண்டும்?
A. வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாய் இருக்கவேண்டும் [7:2].

2
1CO/07/03.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? கணவனுக்கும், மனைவிக்கும் தங்கள் சொந்த சரீரத்தின்மீது அதிகாரம் உண்டோ ?
A. இல்லை, கணவனுடைய சரீரத்திற்கு அவன் மனைவியே அதிகாரியானவள், அதுபோல மனைவியின் சரீரத்திற்கும் அவள் புருஷனே அதிகாரியானவன்[7:4].

2
1CO/07/05.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? எப்போது கணவனும், மனைவியும் தங்கள் சரீரமாய் பிரிந்திருக்கலாம் ?
A. ஜெபத்திற்குத் தடையாய் இராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதிருக்கலாம் [7:5].

4
1CO/07/08.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? விவாகம் பன்னாதவர்களையும், விதவைகளையும் என்ன செய்தால் நலமாயிருக்கும் என பவுல் கூறுகிறான் ?
A. பவுல்: அவர்கள் விவாகம்பண்ணிக்கொல்லாதிருந்தால் நலமாயிருக்கும் [7:8].
###Q? எதினால் விவாகம்பண்ணாதவர்களையும், விதவைகளையும் விவாகம்பண்ணும்படி பவுல் கூறுகிறான் ?
A. அவர்கள் விரத்தராயிருக்கக் கூடாதிருந்தால்விவாகம்பன்னக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம் [7:9].

2
1CO/07/10.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? விவாகம்பண்ணுகிறவர்களுக்கு கர்த்தர் கொடுக்கும் கட்டளை என்ன ?
A. மனைவியானவள் தன் கணவனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது கணவனோடே ஒப்புரவாகக்கடவள்; கணவனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது [7:10-11].

2
1CO/07/12.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? விசுவாசிகளில் கணவன் அல்லது மனைவி அவிசுவாசியான அவனுடைய மனைவியை அல்லது கணவனை தள்ளிவிடுவது நியாமா ?
A. விசுவாசிகளில் கணவன் அல்லது மனைவி அவிசுவாசியான அவனுடைய மனைவி அல்லது கணவனோடே வாசமாயிருக்க சம்மதித்தால் தள்ளிவிடாதிருக்கடவர்கள் [7:12-13].

2
1CO/07/15.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? அவிசுவாசி. விசுவாசியின் குடும்பத்தைவிட்டுப் பிரிந்துபோனால் என்ன செய்வது ?
A. அவிசுவாசி. விசுவாசியின் குடும்பத்தைவிட்டுப் பிரிந்துபோனால் போகட்டும் [7:15].

4
1CO/07/17.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? பவுல் எல்லா சபைகளுக்கும் அனுப்பின சட்டம் யாது ?
A. சட்டம்: தேவன் அவனவனுக்கு பகிர்ந்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடகக்கடவன்[7:17].
###Q? விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், விருத்தசேதனமில்லாதவர்களுக்கும் பவுல் கூறும் ஆலோசனை என்ன ?
A. பவுல்: ஒருவன் விருத்தசேதனமுள்ளவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனமில்லாதவானயிருக்க வகைதேடாதிருக்ககடவன். விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால் அவன் விருத்தசேதனம் பெறாதிருப்பானாக [7:18].

2
1CO/07/20.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? அடிமைகளைக் குறித்து பவுல் கூறுவது என்ன ?
A. அடிமையாய் நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே: நீ சுயதீனனாகக் கூடுமானால் அதை நலமென்று அநுசரித்துக்கொள். கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதினனாயிருக்கிறான், மறுபடியும் மனிதருக்கு அடிமைகளாகாதிருங்கள் [7:21-23].

2
1CO/07/25.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q?ஏன் மனிதன் தன்னைப்போலவே திருமணம் செய்யாதிருந்தால் அவனுக்கு நலமாயிருப்பதாக பவுல் நினைக்கிறான் ?
A. இப்போது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் மனிதன் தன்னைப்போலவே திருமணம் செய்யாதிருந்தால் அவனுக்கு நலமாயிருப்பதாக பவுல் நினைக்கிறான்[7:26].

4
1CO/07/27.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? மனைவியோடே ஒருவன் கட்டப்பட்டிருந்தால் என்ன செய்யக்கடவன் ?
A. மனைவியோடே கட்டப்பட்டவன், கட்டவிழ்க்க வகைதேடாதிருப்பானாக [7:27].
###Q? மனைவியை அறியாதவனும், திருமணம் செய்யாதவனும் ஏன் மனைவியைத் தேடாதிருக்கும்படி பவுல் கூறுகிறான் ?
A. திருமணம் செய்யாதவர்களும் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள் எனவே மற்றவர்களை தப்புவிக்கும்படி அவ்வாறு பவுல் கூறுகிறான் [7:28].

2
1CO/07/29.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? ஏன் உலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதை தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போல் இருக்கவேண்டும் ?
A. அவ்வாறு இருக்க வேண்டும் ஏனெனில் இந்த உலகத்தில் வேஷம் எல்லாம் முடியப்போகிறது [7:31].

2
1CO/07/32.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? ஏன் திருமணம் செய்த கிறிஸ்தவர்களால் கர்த்தருக்குரியவைகளுக்காய் கவலைப்படுவது கடினமாயிருக்கிறது ?
A. ஏனெனில் திருமணம் செய்தவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்துக்குரியவைகளுக்காய் கவலைப்படுகிறாள் [7:33-34].

0
1CO/07/35.md Normal file
View File

2
1CO/07/36.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? அவளை திருமணம் செய்யாகிறவன், மற்றவன் இதில் எவன் நன்மை செய்வான் ?
A. திருமணம் செய்துகொள்ளாதவன் அவனிலும் அதிக நன்மை செய்வான் [7:38].

4
1CO/07/39.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? மனைவியானவள் அவள் கணவனுக்கு எவ்வளவு கட்டப்பட்டிருப்பாள் ?
A. மனைவியானவள் அவள் கணவன் உயிரோடிருக்குங்காலம் வரைக்கும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருப்பாள் [7:39].
###Q? விசுவாச மனைவியின் கணவன் மரித்தபின்பு, அவள் யாரை திருமணம் செய்யாலாம் ?
A. அவள் விரும்புகிறபடி கர்த்தருக்குட்பட்டிருக்கிற எவனையாகிலும் திருமணம் செய்துகொள்ள விடுதலையாய் இருக்கிறாள் [7:39].

4
1CO/08/01.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? பவுல் இந்த அதிகாரத்தைத் துவங்கும்போது எதைக் குறிப்பிட்டுகிறார் ?
A. விக்கிரகங்களுக்குப் படைக்கிறவைகளைக் குறிப்பிட்டுத் துவங்குகிறார் [8:1,4].
###Q? அறிவும், அன்பும் எதை உண்டாக்கும் ?
A. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும் [8:1].

6
1CO/08/04.md Normal file
View File

@ -0,0 +1,6 @@
###Q? விக்கிரகம், தேவனுக்கு சமமானவைகளோ ?
A. இல்லை. உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லை, ஒருவரையன்றி வேறொரு தேவன் இல்லை [8:4].
###Q? அந்த ஒரே தேவன் யார் ?
A. பிதாவாகிய ஒருவரே தேவன். அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது, அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம் [8:6].
###Q? அந்த ஒரே கர்த்தர் யார் ?
A. இயேசு கிறிஸ்துவாகிய ஒருவரே கர்த்தர். அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது, அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம் [8:6].

2
1CO/08/07.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? சிலர் இயன்றவரைக்கும் சிலையை ஒருபொருள் என்று எண்ணி, அவைகளுக்கு படைக்கப்பட்டவைகளை சாப்பிடுகிரவர்களுக்கு சம்பவிப்பது என்ன ?
A. அவர்களுடைய மனசாட்சி பலவீனமாய் இருப்பதால் அறுவருபாகிறது [8:7].

6
1CO/08/08.md Normal file
View File

@ -0,0 +1,6 @@
###Q? உணவு நம்மை தேவனிடத்தில் மேன்மையுள்ளவர்கலாகவோ அல்லது குறைவுள்ளவர்கலாகவோ மாற்றுமோ ?
A. உணவு நம்மை தேவனுக்கு உகந்தவர்களாய் மாற்றாது. உண்பதினால் நமக்கு ஒரு மேன்மையும் இல்லை, உண்ணாதிருப்பதினால் நமக்கு ஒரு குறையும் இல்லை [8:8].
###Q? நம்முடைய அதிகாரம் எப்படிப்பட்டதாய் போகாதபடிக்கு நாம் எச்சரிக்கையுள்ளவர்களாய் இருக்கவேண்டும் ?
A. நம்முடைய அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் [8:9].
###Q? அறிவுள்ளவனாகிய உன்னை சிலைக்கோவிலில் பந்தியிருக்கு ஒருவன் கண்டால், பலவீனமாகிய அவன் அல்லது அவளை நாம் என்ன செய்கிறோம் ?
A. நாம் நம் அறிவினிமித்தம் பலவீனமான சகோதரன் அல்லது சகோதரியை கேட்டுப்போகும்படி செய்கிறோம் [8:10-11].

4
1CO/08/11.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? கிறிஸ்துவுக்குள் பலவீனமுள்ளவர்களாகிய சகோதரனையோ அல்லது சகோதரியையோ தெரிந்து அவர்களுடைய மனசாட்சியைப் புண்படுத்துகிறதினாலே யாருக்கு எதிராக பாவம் செய்கிறோம் ?
A. நாம் அந்த சகோதரன் அல்லது சகோதரியை இடறல் உண்டாக்குகிறோம் பின்பு கிறிஸ்துவுக்கு எதிராகப் பாவம் செய்கிறோம் [8:11-12].
###Q? பவுலின் உணவு அவனுடைய சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால் அவன் என்ன செய்வதாக கூறுகிறான் ?
A. பவுலின் உணவு அவனுடைய சகோதரனுக்கு இடறல் உண்டாக்கினால், அவன் இடறலடையாதபடிக்கு, என்றென்றைக்கும் மாம்சம் புசிப்பதில்லை என்கிறான் [8:13].

2
1CO/09/01.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? பவுல் தான் அப்போஸ்தலன் என்பதற்கு என்ன ஆதாரம் தருகிறான் ?
A. கொரிந்திய விசுவாசிகள் கர்த்தருக்குள் பவுலின் கிரியைகளாய் இருக்கிறார்கள் என்றும், பவுலின் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாய் இருப்பதாக கூறுகிறான் [9:1-2].

2
1CO/09/03.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? அப்போஸ்தலருடைய, கர்த்தருடைய சகோதரர்கள் மற்றும் கேபா இவர்களின் அதிகாரங்களை என்னவென்று குறிப்பிடுகிறான் ?
A. பவுல்: உண்ணவும் குடிக்கவும் அதிகாரம் உண்டு, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய அதிகாரம் உண்டு என்கிறான் [9:4-5].

2
1CO/09/07.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? எவன் சொந்தபணத்தை செலவழித்து, தண்டிலே சேவகம் பண்ணுவான் என்று என்ன உவமையைப் பவுல் கூறுகிறான் ?
A. பவுல், எவன் திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி அதின் கனியை புசியாதிருப்பான், எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான் [9:7].

4
1CO/09/09.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? வேலை செய்கிறவன் தன் பங்கையோ அல்லது ஒருவனுடையக் கூலியைப் பெறுவதைக் குறித்து பவுல்: மோசேயின் எந்த பிரமாணத்தை குறிப்பிட்டான் ?
A. பவுல் கூறிய பிரமாணம்: போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயக என்று வழக்காடுவதற்கு உதவியாகக் கூறினான் [9:9].
###Q? பவுலுக்கும் அவனோடேகூட இருக்கிறவர்களுக்கும் கொரிந்து விசுவாசிகளிடம் என்ன அதிகாரம் இருந்தும் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை என பவுல் கூறுகிறான் ?
A. பவுலும் அவனோடேகூட இருக்கிறவர்களும் கொரிந்தியருக்கு ஆவிக்குரிய நன்மை விதைத்திருக்க, அவர்கள் சரீர நன்மைகளை அறுக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டென்பதைக் கூறுகிறான் [9:11-12].

2
1CO/09/12.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? நற்செய்தியைப் போதிக்கிறவர்களைக் குறித்து கர்த்தர் என்ன கட்டளைக் கொடுத்திருக்கிறார் ?
A. நற்செய்தியைப் போதிக்கிறவர்கள், நற்செய்தியினாலே பிழைப்பு உண்டாக்கவேண்டுமென்று கர்த்தரும் கட்டளைக் கொடுத்திருக்கிறார் [9:14].

2
1CO/09/15.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q?நற்செய்தியை பிரசங்கிப்பதைக் குறித்துப் பவுல் மேன்மைப்பாராட்ட இடமில்லை என்கிறான். ஏன் அவனால் மேன்மைப்பாராட்டக் கூடாமற் போயிற்று ?
A.நற்செய்தியை பிரசங்கிப்பதைக் குறித்துப் பவுல் மேன்மைப்பாராட்ட இடமில்லை என்கிறான், ஏனெனில் அது அவன் கடமையாயிருக்கிறது [9:16].

0
1CO/09/17.md Normal file
View File

4
1CO/09/19.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? ஏன் பவுல் எல்லோருக்கும் அடிமையானான் ?
A. தேவனுக்காக அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன் [9:19].
###Q? தேவனுக்காக அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யாருக்கு பவுல் என்னவாக மாறினான் ?
A. யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப்பிரமாணம் இல்லாதவர்களுக்கு, நியாயப்பிரமாணம் இல்லாதவன் போலவும், பலவீனருக்கு பலவீனனைப் போலவும், எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு பவுல் எல்லோருக்கும் எல்லாமுமானான் [9:20-22].

2
1CO/09/21.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? எதினால் பவுல் எல்லாவற்றையும் நற்செய்தியின் பொருட்டு எல்லாவற்றையும் செய்தான் ?
A. நற்செய்தியில் அவன் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே அப்படி செய்தான் [9:23].

5
1CO/09/24.md Normal file
View File

@ -0,0 +1,5 @@
A. பந்தயத்தை பெற்றுக்கொள்ளும்படி ஓடவேண்டுமென்று பவுல் கூறுகிறான் [9:24].
###Q? பவுல் எதைப் பெற்றுக்கொள்ளும்படி ஓடுகிறான் ?
A. அழிவில்லாத கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளும்படி பவுல் ஓடுகிறான்[9:25].
###Q? எதினால் பவுல் தன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்படுத்துகிறான் ?
A. மற்றவர்களுக்கு பிரசங்கம்பண்ணுகிற அவன் தானே ஆகாதவானாய் போகாதபடிக்கு, அவன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்படுத்துகிறான் [9:27].

4
1CO/10/01.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? மோசேயின் நாட்களில் அவர்கள் பிதாக்களுக்கு பொதுவாக ஏற்பட்ட அனுபவங்கள் என்ன ?
A. எல்லோரும் மேகத்துக்கு கீழாயிருந்தார்கள், சமுத்திரத்தின் வழியாய் நடந்துபோனார்கள், எல்லோரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள், எல்லோரும் ஒரே ஞானபோஜனத்தை புசித்தார்கள் எல்லோரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள் [10:1-4].
###Q? அவர்கள் பிதாக்களோடே சென்ற ஞானக்கன்மலை யார் ?
A. அந்த ஞானக்கன்மலை கிறிஸ்துவே [10:4].

0
1CO/10/05.md Normal file
View File

4
1CO/10/07.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? ஏன் மோசேயின் நாட்களில் இருந்த பிதாக்களிடம் தேவன் பிரியமாய் இருக்கவில்லை ?
A. அவர்கள் பொல்லாங்கானவைகளை இச்சித்து, வேசித்தனம்பண்ணி, கிறிஸ்துவை பரீட்சை பார்த்தார்கள் எனவே தேவன் அவர்களிடம் பிரியமாய் இருக்கவில்லை [10:6-10].
###Q? அவர்கள் பிதாக்களின் செய்கைக்கு தண்டனையாக தேவன் செய்தது என்ன ?
A. சிலர் பாம்புகளினாலே அழிக்கப்பட்டார்கள், சிலர் சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள் மற்றும் அநேகர் வனாந்திரத்திலே விழுந்துபோனார்கள் [10:5 & 8-10].

0
1CO/10/09.md Normal file
View File

6
1CO/10/11.md Normal file
View File

@ -0,0 +1,6 @@
###Q? ஏன் அவைகள் சம்பவித்தன, எதினால் எழுதப்பட்டும் இருக்கின்றன ?
A. அவைகள் திரிஷ்டாந்தங்களாக சம்பவித்து, நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டுமிருக்கிறது [10:11].
###Q? ஏதேனும் தனிப்பட்ட சோதனை நமக்கு சம்பவித்ததுண்டோ ?
A. இல்லை, மனுஷருக்கு நேரிடுகிற சோதனையே தவிர வேறே சோதனை நேரிடுவதில்லை [10:13].
###Q? நாம் சோதனையைத் தாங்கும்படி தேவன் நமக்கு செய்தது என்ன ?
A. நாம் சோதனையைத் தாங்கத்தக்கதாகவும், அதற்கு தப்பிப்போகும்படியான போக்கையும் உண்டாக்குவார் [10:13].

4
1CO/10/14.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? பவுல்; கொரிந்திய விசுவாசிகளை எதற்கு விலகி ஓடும்படி எச்சரிக்கிறார் ?
A. சிலையாராதனைக்கு விலகி ஓடும்படி எச்சரிக்கிறான் [10:14].
###Q? விசுவாசிகள் ஆசீர்வதிக்கும் அசீர்வாதத்தின் பாத்திரமும், அவர்கள் பிட்கிற அப்பமும் எது ?
A. விசுவாசிகள் ஆசீர்வதிக்கும் அசீர்வாததின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தமும், அவர்கள் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரமாய் இருக்கிறது [10:16].

0
1CO/10/18.md Normal file
View File

6
1CO/10/20.md Normal file
View File

@ -0,0 +1,6 @@
###Q? யூதரல்லாதவர்கள் யாருக்கு பலிசெலுத்துகிறார்கள் ?
A. தேவனுக்கு அல்ல பேய்களுக்கே அவர்கள் பலிசெலுத்துகிறார்கள் [10:20].
###Q? கொரிந்து விசுவாசிகள் பேய்களோடே ஐக்கியமாய் இருப்பதை விரும்பாத பவுல், அவர்கள் என்ன செய்யக் கூடாது என்கிறான் ?
A. பவுல்: அவர்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும், பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாது. அவர்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும், பேய்களுடைய போஜனபந்திக்கும், பங்குள்ளவர்களாய் இருக்கக் கூடாது என்கிறான் [10:20-21].
###Q? விசுவாசிகள் தேவனோடும், பேய்களோடே ஐக்கியமாய் இருந்தால் நாம் என்ன செய்கிறோம் ?
A. கர்த்தருக்கு எரிச்சல் மூட்டுகிறோம் [10:22].

2
1CO/10/23.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? நாம் சுயபிரயோஜனத்தைத் தேடலாமா ?
A. கூடாது. மாறாக பிறனுடையப் பிரயோஜனத்தைத் தேடக்கடவன் [10:24].

2
1CO/10/25.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? அவிசுவாசி ஒருவன் உன்னை விருந்துக்கு அழைத்தால், மனமிருந்தால் போகலாம், அங்கே நீ செய்யவேண்டியது என்ன ?
A. உன் மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல் முன் வைக்கப்படுகிற எதையும் உண்ணலாம் [10:27].

2
1CO/10/28.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? அது சிலைகளுக்கு படைக்கப்பட்டதென்று ஒருவன் உனக்கு சொன்னால் ஏன் அதை நீ உண்ணக்கூடாது ?
A. உனக்கு அறிவித்தவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படாமலிருக்கும்படிக்கு அதை நீ உண்ணாதிருக்கவேண்டும் [10:28-29].

4
1CO/10/31.md Normal file
View File

@ -0,0 +1,4 @@
###Q? எதை நாம் தேவனுடைய மகிமைக்காய் செய்யவேண்டும் ?
A. நாம் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்காய் செய்யவேண்டும் [10:31].
###Q? ஏன் நாம் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாய் இருக்கவேண்டும் ?
A. அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு நாம் இடறலற்றவர்களாய் இருக்கவேண்டும்[10:32-33].

14
1CO/11/01.md Normal file
View File

@ -0,0 +1,14 @@
###Q? யாரைப் பின்பற்றும்படி பவுல் கொரிந்து விசுவாசிகளிடம் கூறுகிறான் ?
A. பவுலை பின்பற்றும்படி கொரிந்து விசுவாசிகளிடம் பவுல் கூறுகிறான்[11:1].
###Q? பவுல் யாரைப் பின்பற்றுகிறான் ?
A. பவுல், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறான் [11:1].
###Q? பவுல் எதற்காக கொரிந்து விசுவாசிகளை புகழ்ந்தான் ?
A. பவுலை நினைத்துக்கொண்டிருப்பதற்காகவும், ஒப்புவித்த கட்டளைகளைக் கைக்கொண்டுவருகிறதினிமித்தமும் கொரிந்து விசுவாசிகளைப் புகழ்ந்தான் [11:2].
###Q? கிறிஸ்துவுக்கு தலையாய் இருப்பது யார் ?
A. தேவனே கிறிஸ்துவுக்கு தலையாய் இருக்கிறார் [11:3].
###Q? மனிதனுக்கு தலையாய் இருப்பது யார் ?
A. ஒவ்வொரு மனிதனுக்கும் தலையாய் இருப்பது கிறிஸ்துவே [11:3].
###Q? ஸ்திரீக்குத் தலையாய் இருப்பது யார் ?
A. ஸ்திரீக்குத் தலையாய் இருப்பது கணவனேனே [11:3].
###Q? தலையை மூடிக்கொண்டு ஜெபம்பண்ணுகிற கணவன் என்ன செய்கிறான் ?
A. அப்படி அவன் ஜெபிக்கும்பொழுது, அவன் தன்தலையை கனவீனப்படுத்துகிறான் [11:4].

2
1CO/11/05.md Normal file
View File

@ -0,0 +1,2 @@
###Q? தலையை மூடாமல் ஜெபம்பண்ணுகிற பெண் என்ன செய்கிறாள் ?
A. அப்படி அவள் ஜெபிக்கும்பொழுது, அவள் தன்தலையை கனவீனப்படுத்துகிறாள்[11:5].

Some files were not shown because too many files have changed in this diff Show More